×

பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர், மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

நெல்லை: திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு நடத்தினார். பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர், மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post பணிக்கு உரிய நேரத்தில் வராத மருத்துவர், மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Subramanian ,Ma ,Vector Improved Government Initial Health Station ,Subramanyan ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...